Saturday 16 November 2013

"இஸ்லாம் கூறும் வீரம் " _நல்லூர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 15.11.2013 அன்று பயான்  நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "இஸ்லாம் கூறும் வீரம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்