Saturday 16 November 2013

ஏழை சகோதரருக்கு ரூ.6000/= வாழ்வாதாரஉதவி _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூ.6000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...