Saturday 16 November 2013

மங்கலம் கிளை பெண்கள் குழு தஃவா _தாயத்தை தஃவா செய்து அகற்றினர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-11-2013 அன்று கிடங்குத்தோட்டம் பெண்கள் குழுவாக சென்று 25 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது மூன்று பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை தஃவா செய்து அகற்றினர்