Tuesday 8 October 2013

"இறைவனை புகழ்வது" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்06.10.2013 அன்று 

 

சகோ.ஆஸம்  அவர்கள்  "இறைவனை புகழ்வது" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெ
ற்றனர்.