Tuesday 8 October 2013

துஆக்கள் மனனம் பயிற்சி _பெரியகடை வீதி கிளை

 
 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பில் 07.10.2013 அன்று கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் மதரசாவில் சிறுவர்கள் துஆக்கள் மனனம் செய்து ஒப்பிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது...