Tuesday 8 October 2013

S.V. காலனி கிளையில் குழு தாவா


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 07.10.2013 அன்று S.V. காலனி கிளை சகோதரர்கள் குழுவாக சென்று இளைஞர்கள் மத்தியில் துய இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது.