Tuesday 8 October 2013

"குர்பானி தோல் யாருக்கு? " _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 07.10.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அவர்கள் "குர்பானி தோல் யாருக்கு? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்