Monday 2 September 2013

இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 01.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
  சகோதரி. ஷபா  அவர்கள்  "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.