Monday 2 September 2013

நபி வழியில் திருமணம் _வடுகன்காளிபாளையம் கிளை நபிவழி திருமண உரை


TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01.09.2013 அன்று, வடுகன்காளிபாளையம் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமண நிகழ்ச்சியில் சகோ.ஆஜம் M.I.Sc., அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்