Monday 2 September 2013

தொழுகையின் அவசியம் _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பில் 01.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.