Monday 2 September 2013

பிறர் நலம் பேணுதல் _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 01.09.2013 அன்று காலேஜ்ரோடு சாதிக் பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  முஹம்மது சலீம் அவர்கள் "பிறர் நலம் பேணுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.