Monday 2 September 2013

இறைவணக்கத்தை பேனுவோம் _தாராபுரம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 01.09.2013 அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "இறைவணக்கத்தை  பேனுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் அணைவரும் கலந்துக்கொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்