Thursday 19 September 2013

மனோ இச்சையை பின்பற்றுவோரின் நிலை" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மனோ இச்சையை பின்பற்றுவோரின் நிலை" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.