Thursday 19 September 2013

மறுமை சிந்தனை _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 17-09-2013 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ சம்சுதீன் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்