Thursday 19 September 2013

ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 18.09.2013 அன்று  ஏழை சகோதரி. சாஹிதா அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.400/=  வழங்கப்பட்டது.