Thursday 19 September 2013

"குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்" _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 17-09-2013 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பயான் நடைபெற்றது சகோ சலீம் அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்