Thursday 19 September 2013

அர்ஷின் நிழல் _மங்கலம் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை R.P.நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் உரையாற்றினார்