Friday 7 June 2013

மீளமுடியாத மண்ணறை வாழ்க்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மீளமுடியாத மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது