Friday 7 June 2013

மரணத்தை நினைவு கூறுவோம் _மங்கலம் கிளை பயான் 04062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மரணத்தை நினைவு கூறுவோம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது