Friday 7 June 2013

நினைத்தவை அனைத்தும் கிடைக்கும் இடம் _மங்கலம் கிளை பயான் _04062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நினைத்தவை அனைத்தும் கிடைக்கும் இடம்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது