Friday 7 June 2013

காலையிலும் மாலையிலும் மண்ணறை வேதனை _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் 05062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "காலையிலும் மாலையிலும் மண்ணறை வேதனை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது