Friday 7 June 2013

அனைவரும் நரகை கடக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான் 06062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அனைவரும் நரகை கடக்க வேண்டும் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது