Wednesday 19 April 2017

ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  18-04-2017 அன்று அவசர கிளை மசூரா நடைப்பெற்றது, இதில் கிளையில் தாவா பணிகள் வீரியமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்