Wednesday 19 April 2017

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் 18/4/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்- நந்தக்குமார், வாங்கியவர்- பாத்திமா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்