Wednesday 19 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பிறர்ரிடம் இருந்து நமக்கு ஏற்படும் தீமைகளை பொறுத்து கொள்வதினால் ஏற்படும் நன்மை களை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)