Wednesday 19 April 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 19-04-2017 அன்று கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர்  1000 லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்