Tuesday 31 January 2017

தர்பியா நிகழ்ச்சி வகுப்பு - M.S.நகர் கிளை

கிளைத் தர்பியா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-01-17 அன்று  தர்பியா நிகழ்ச்சி  வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் " அமல்களை அதிகமாக்குவோம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....