Tuesday 31 January 2017

பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக  29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "ஒழுக்கம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,
அல்ஹம்துலில்லாஹ்