Tuesday 31 January 2017

பிறமத தாவா - வாவிபாளையம்

பிறமத தாவா: திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையில் சர்பாக 29-01-2017 அன்று  குழந்தைக்கு மந்திரிப்பதற்காக வந்த பிற மத சகோதர்க்கு மூடநம்பிக்கை குறித்து  தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்கம் புத்தகம் வழக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்