Tuesday 31 January 2017

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  29-01-17 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  ஆத்துப்பாளையம் (புதிய பகுதி) பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ.அப்துல்ரஹ்மான் "தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்