Tuesday 31 January 2017

தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29-01-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் **அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்** என்ற தலைப்பில் சகோ -சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்