Friday 23 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 19-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**ஸமூது சமுதாயத்திற்கு சோதனை ஒட்டகம்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்