Friday 23 December 2016

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  18-12-2016 அன்று அவினாசி வாணியர் வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.