Friday 23 December 2016

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக   18-12-2016 அன்று இரண்டு இடங்களில் (மிஷின் வீதி மற்றும் பெரிய பள்ளி எதிரில்)  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி :- சுமைய்யா அவர்கள் **மறுமையை மறந்த மனிதன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்