Friday 23 December 2016

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  18-12-2016 அன்று அவினாஷியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சகோதரி . ஜுலைகா அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.⁠⁠⁠⁠