Monday 21 November 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  15/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 3) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.