Monday 21 November 2016

** பொது சிவில் சட்டம் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 15/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்     நடைபெற்றது , இதில் சகோ. ரசூல் மைதீன்  அவர்கள் **  பொது சிவில் சட்டம்   ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்