Monday 21 November 2016

"படிப்பினை பெறுவோர் உண்டா?" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 16-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "படிப்பினை பெறுவோர் உண்டா?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்