Wednesday 19 October 2016

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று கிளையின் சார்பாக மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும்  விதமாக        கடைவீதி பகுதியில் உள்ள கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.