Wednesday 19 October 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்  சத்தியா நகர் பகுதியில் சகோதரர்- சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.