Wednesday 19 October 2016

இறையில்லம் காபாவின் சிறபம்சம் - குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  19-10-2016 அன்று பஜ்ர்க்கு பிறகு 7 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் இறையில்லம் காபாவின் சிறபம்சம் என்ற தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.