Tuesday 6 September 2016

"நற்பண்புகள்" பெண்கள் பயான் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 01-09-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோதரி- சுமையா அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....