Tuesday 6 September 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 01-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "பிறை பார்த்தல்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....