Tuesday 6 September 2016

தாவா பணியை வீரியப்படுத்துதல் ஆலோசனைக்கூட்டம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று  தாவா பணியை வீரியப்படுத்துவது சம்பந்தமாக பொது மசூரா நடைப்பெற்றது..இதில் அனைத்து கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.. அல்ஹம்துலில்லாஹ்.....