Tuesday 6 September 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 02-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** குர்பானி யார் மீது கடமை? ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....