Monday 8 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 04-08-2016 அன்று , கொள்ளுக்காடு  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...