Monday 8 August 2016

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 04-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக சாந்தாமணி என்ற பிறமத சகோதரிக்கு  A+  இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....