Monday 8 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக  04-08-16  அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் சகோ. சஃபியுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....