Monday 8 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 05-08-2016 அன்று , மடத்துக்குளம்  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் "இறைவனை நம்புவது எப்படி" என்ற தலைப்பில் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...