Monday 8 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக  02-08-16 திங்கள் அன்று இரவு 8:30 மணிக்கு  ஜம்ஜம் நகர் இரக்கம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது ரசூலுல்லாஹ் எனும் தலைப்பில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....